திருக்குறள் - குறள் 457 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 457 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 457 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 457

குறள் வரி:

மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்

எல்லாப் புகழும் தரும்.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

மனம் நல்லதாக இருந்தால், அது மக்களுக்கு வளர்ச்சியைத் தரும் சேர்ந்த இனம் நல்லதாக இருந்தால், அது எல்லா வகையான புகழையும் தரும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain