திருக்குறள் - குறள் 457 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 457
குறள் வரி:
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
அதிகாரம்:
சிற்றினஞ் சேராமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மனம்
நல்லதாக இருந்தால், அது
மக்களுக்கு வளர்ச்சியைத் தரும் சேர்ந்த இனம்
நல்லதாக இருந்தால், அது
எல்லா வகையான புகழையும் தரும்