திருக்குறள் - குறள் 455 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை
குறள் எண்: 455
குறள் வரி:
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
அதிகாரம்:
சிற்றினஞ் சேராமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒருவனுக்கு மனத்தூய்மையும், செய்யும்
செயலின் தூய்மையும் அவனுடைய இனத்தின் தூய்மையைப் பொறுத்து அமையும்.