திருக்குறள் - குறள் 454 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 454 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

 தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 454 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 454

குறள் வரி:

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு

இனத்துளது ஆகும் அறிவு

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒருவனுடைய அறிவு மனத்தின் தன்மைக்கு ஏற்ப அமைவது போலத் தோன்றினாலும், அவன் சேர்ந்துள்ள இனத்திற்குத் தக்கவாறே அமையும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain