திருக்குறள் - குறள் 452 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

திருக்குறள் - குறள் 452 - பொருட்பால் – சிற்றினஞ் சேராமை

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 452 - பொருட்பால் சிற்றினஞ் சேராமை         

குறள் எண்: 452

குறள் வரி:

நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்பது ஆகும் அறிவு.

அதிகாரம்:

சிற்றினஞ் சேராமை     

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, பெய்த நீரின் தன்மை திரியும்; அதுபோல், தாம் சேர்ந்த இனத்திற்குத் தக்கவாறே மனிதர்களுக்கு அறிவு திரியும்

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain