திருக்குறள் - குறள் 449 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 449
குறள் வரி:
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்பிலார்க்கு இல்லை நிலை.
அதிகாரம்:
பெரியாரைத் துணைக்கோடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
முதலீடு
இல்லாத வாணிகத்தில் வருவாய்
இல்லை; அதுபோல், தம்மைத்
தாங்கும் பெரியவர் இல்லாத
ஆட்சியாளருக்கு நிலையான வாழ்வு இல்லை.