திருக்குறள் - குறள் 441 - பொருட்பால் – பெரியாரைத் துணைக்கோடல்
குறள் எண்: 441
குறள் வரி:
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
அதிகாரம்:
பெரியாரைத் துணைக்கோடல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
அறநெறிகளை
அறிந்து தெளிந்த அறிவுடையவர்கள் உறவை
ஆராய்ந்து, பெறுகின்ற
முறையறிந்து பெற வேண்டும்.