திருக்குறள் - குறள் 440 - பொருட்பால் – குற்றங்கடிதல்
குறள் எண்: 440
குறள் வரி:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
அதிகாரம்:
குற்றங்கடிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒருவன்
தான் விரும்புவதைப் பகைவர்
அறிய முடியாதபடி அனுபவிப்பானானால், அவனை
வஞ்சிக்கப் பகைவர் செய்யும் சூழ்ச்சிகள் வெற்றி
பெறாமல் போகும்.