திருக்குறள் - குறள் 437 - பொருட்பால் – குற்றங்கடிதல்
குறள் எண்: 437
குறள் வரி:
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது இன்றிக் கெடும்
அதிகாரம்:
குற்றங்கடிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
செய்ய
வேண்டிய நல்ல செயல்களைச் செய்யாத கஞ்சனுடைய செல்வம், அவனாலேயே காக்க
முடியாமல் அழிந்து போகும்.