திருக்குறள் - குறள் 436 - பொருட்பால் – குற்றங்கடிதல்
குறள் எண்: 436
குறள் வரி:
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு
அதிகாரம்:
குற்றங்கடிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
முதலில்
தன்னிடம் உள்ள குற்றத்தை
நீக்கிவிட்டு, அதன்பின் பிறரிடம் உள்ள
குற்றங்களை நீக்கவல்ல ஆட்சித்
தலைவனுக்கு
ஒரு குற்றமும் ஏற்படாது.