திருக்குறள் - குறள் 435 - பொருட்பால் – குற்றங்கடிதல்
குறள் எண்: 435
குறள் வரி:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
அதிகாரம்:
குற்றங்கடிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
குற்றம்
ஏற்படுவதற்கு முன்
அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை,
நெருப்பின் பக்கத்தில் வைக்கப்பட்ட வைக்கோல்
போர் போலக் கெட்டு
அழியும்.