திருக்குறள் - குறள் 422 - பொருட்பால் – அறிவுடைமை
குறள் எண்: 422
குறள் வரி:
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.
அதிகாரம்:
அறிவுடைமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மனம்
போன போக்கில் போகவிடாமல் தடுத்து, தீமையிலிருந்து விலக்கி, நல்ல வழியில்
செல்ல வழி காட்டுவதே
அறிவு.