திருக்குறள் - குறள் 418 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 418 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 418 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 418

குறள் வரி:

கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

நல்ல பேச்சுகளால் துளைக்கப்படாத காதுகள், நன்றாக ஒலியைக் கேட்கும் ஆற்றல் உடையனவாயினும், செவிட்டுத் தன்மை உடையனவே

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain