திருக்குறள் - குறள் 416 - பொருட்பால் – கேள்வி

திருக்குறள் - குறள் 416 - பொருட்பால் – கேள்வி

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 416 - பொருட்பால் கேள்வி  

குறள் எண்: 416

குறள் வரி:

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும்.

அதிகாரம்:

கேள்வி      

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

சிறிதளவேனும் நல்ல கருத்துகளைக் கேட்டல் வேண்டும் கேட்டது சிறிய அளவானாலும் பெரிய அளவு உயர்வு தரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain