திருக்குறள் - குறள் 413 - பொருட்பால் – கேள்வி
குறள் எண்: 413
குறள் வரி:
செவியுணவின் கேள்வி உடையார் அவியுணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
அதிகாரம்:
கேள்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
காதுக்கு
உணவு போன்ற கேள்வியை
விரும்புபவர்கள், படையலை விரும்பும் தேவர்களுக்குச் சமமான பெருமை உடையவர்கள்.