திருக்குறள் - குறள் 399 - பொருட்பால் – கல்வி
குறள் எண்: 399
குறள் வரி:
தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
அதிகாரம்:
கல்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
தமக்கு
இன்பம் தருவன எவையோ
அவையே, உலக மக்களின் இன்பத்திற்கும் காரணமாக
இருப்பதைப் பார்க்கும் படித்த நல்லவர்கள், அவற்றைப்
பெரிதும் விரும்புவர்.