திருக்குறள் - குறள் 397 - பொருட்பால் – கல்வி
குறள் எண்: 397
குறள் வரி:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
அதிகாரம்:
கல்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படிக்கப்
படிக்க எந்த நாடும்
தன் நாடே, எந்த
ஊரும் தன் ஊரே என்ற பேருணர்வு
உண்டாகிறது. அப்படியிருக்க, ஒருவன்
சாகும்
வரை படிக்காதிருப்பது எதனால்?