திருக்குறள் - குறள் 406 - பொருட்பால் – கல்லாமை

திருக்குறள் - குறள் 406 - பொருட்பால் – கல்லாமை

தினம் ஒரு குறள்

திருக்குறள் - குறள் 406 - பொருட்பால் கல்லாமை      

குறள் எண்: 406

குறள் வரி:

உளரென்னும் மாத்திரையஅ அல்லால் பயவாக்

களர்அனையர் கல்லா தவர்.

அதிகாரம்:

கல்லாமை 

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிக்காதவர் ஏதோ உயிரோடு வாழ்கிறார் என்று சொல்லப்படும் அளவினரே; அவர்கள் பயன் தராத களர் நிலம் போன்றவர்கள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain