திருக்குறள் - குறள் 404 - பொருட்பால் – கல்லாமை
குறள் எண்: 404
குறள் வரி:
கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுடை யார்
அதிகாரம்:
கல்லாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படிக்காதவனிடம் திடீரென்று தோன்றும் ஒரு
கருத்து மிகச் சிறந்ததாக இருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை மதிக்க மாட்டார்கள்.