திருக்குறள் - குறள் 403 - பொருட்பால் – கல்லாமை
குறள் எண்: 403
குறள் வரி:
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
அதிகாரம்:
கல்லாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படித்தவர்கள் கூட்டத்தில் ஒன்றும் பேசாதிருக்கும் வரை
படிக்காதவர்களும் மதிப்பிற்கு உரியவர்கள்.