திருக்குறள் - குறள் 402 - பொருட்பால் – கல்லாமை
குறள் எண்: 402
குறள் வரி:
கல்லாதான் சொல் காமுறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்றற்று.
அதிகாரம்:
கல்லாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படிக்காதவன், படித்தவர் கூட்டத்தில் பேச
விரும்புவது, மார்புகள் இரண்டும்
இல்லாதவள் இன்பம் பெற
விரும்புவது
போன்றதாகும்.