திருக்குறள் - குறள் 401 - பொருட்பால் – கல்லாமை
குறள் எண்: 401
குறள் வரி:
அரங்குஇன்றி வட்டுஆடி அற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.
அதிகாரம்:
கல்லாமை
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
போதுமான
நூல்களைப் படிக்காமல், படித்தவர்
கூட்டத்தில் பேச விரும்புவது கட்டம் போடாமல்
பகடை ஆடுவது போன்றது.