திருக்குறள் - குறள் 395 - பொருட்பால் – கல்வி

திருக்குறள் - குறள் 395 - பொருட்பால் – கல்வி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 395 - பொருட்பால் கல்வி

குறள் எண்: 395

குறள் வரி:

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்

கடையரே கல்லா தவர்.

அதிகாரம்:

கல்வி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

ஒன்று உடையவர்முன் இல்லாதவர் அதைப் பெற ஏக்கம் கொண்டு நிற்பது போல் நின்று, படித்தவர் உயர்ந்தவர்; அப்படிப் படிக்காதவர் தாழ்ந்தவர்.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain