திருக்குறள் - குறள் 395 - பொருட்பால் – கல்வி
குறள் எண்: 395
குறள் வரி:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.
அதிகாரம்:
கல்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
ஒன்று
உடையவர்முன் இல்லாதவர் அதைப்
பெற ஏக்கம் கொண்டு நிற்பது போல்
நின்று, படித்தவர் உயர்ந்தவர்; அப்படிப்
படிக்காதவர் தாழ்ந்தவர்.