திருக்குறள் - குறள் 389 - பொருட்பால் - இறைமாட்சி
குறள் எண்: 389
குறள் வரி:
செவிகைப்பச் சொல்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
அதிகாரம்:
இறைமாட்சி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
காது
புண்படும்படியாகக் குறை
கூறுவோரின் பழிச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளும்
பண்புடைய ஆட்சியாளனின் ஆட்சியில் மக்கள் தங்கி
வாழ்வர்.