திருக்குறள் - குறள் 387 - பொருட்பால் - இறைமாட்சி
குறள் எண்: 387
குறள் வரி:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண்டு அனைத்துஇவ் வுலகு.
அதிகாரம்:
இறைமாட்சி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
இன்சொல்
கூறிப் பொருளை உதவி
வாழும் ஆட்சியாளனுக்கு, அவன்
சொற்படியும் விரும்பியபடியும் மக்கள்
அமைவர்.