திருக்குறள் - குறள் 396 - பொருட்பால் – கல்வி
குறள் எண்: 396
குறள் வரி:
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
அதிகாரம்:
கல்வி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மணலில்
உள்ள ஊற்றில் தோண்டிய
அளவிற்கு நீர் சுரக்கும்;
அதுபோல், மக்களுக்குப் படித்த
அளவிற்கு அறிவு சுரக்கும்.