திருக்குறள் - குறள் 503 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

திருக்குறள் - குறள் 503 - பொருட்பால் – தெரிந்து தெளிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 503 - பொருட்பால் தெரிந்து தெளிதல்   

குறள் எண்: 503

குறள் வரி:

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

அதிகாரம்:

தெரிந்து தெளிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

படிப்பதற்குரிய சிறந்த நூல்களை எல்லாம் படித்துத் தெளிவு பெற்றவரிடத்தில்கூட, ஆராய்ந்து பார்த்தால், அறிவில் குறை இருக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain