திருக்குறள் - குறள் 497 - பொருட்பால் – இடனறிதல்

திருக்குறள் - குறள் 497 - பொருட்பால் – இடனறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 497 - பொருட்பால் இடனறிதல்    

குறள் எண்: 497

குறள் வரி:

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்.

அதிகாரம்:

இடனறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

எதையும் விட்டுவிடாமல் எண்ணிப் பார்த்து உரிய இடத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், அச்செயலுக்குத் துணிச்சல் தவிர பிற துணை தேவை இல்லை.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain