திருக்குறள் - குறள் 496 - பொருட்பால் – இடனறிதல்
குறள் எண்: 496
குறள் வரி:
கடலோடாக் கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
அதிகாரம்:
இடனறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
வலிமையான
சக்கரங்களை உடைய பெரிய
தேர் கடலில் ஓடாது; கடலில் ஒடும்
கப்பல் தரையில் ஓடாது.