திருக்குறள் - குறள் 500 - பொருட்பால் – இடனறிதல்
குறள் எண்: 500
குறள் வரி:
கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சா
வேல்ஆழ் முகத்த களிறு.
அதிகாரம்:
இடனறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
வேல்
வீரர்களை அஞ்சாது கொன்று
குவித்த யானை, கால் புதையும் சேற்று
நிலத்தில்
அகப்பட்டுக் கொண்டால், அதனை நரிகூடக் கொன்றுவிடும்.