திருக்குறள் - குறள் 486 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 486
குறள் வரி:
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
மன
எழுச்சி உடையவன் ஒதுங்கி
இருப்பது, சண்டைக் கடா எதிரியைத் தாக்குவதற்குப் பின்னால் நகர்ந்து போவதைப் போன்றது