திருக்குறள் - குறள் 484 - பொருட்பால் – காலமறிதல்

திருக்குறள் - குறள் 484 - பொருட்பால் – காலமறிதல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 484 - பொருட்பால் காலமறிதல்    

குறள் எண்: 484

குறள் வரி:

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தால் செயின்

அதிகாரம்:

காலமறிதல்        

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

உரிய காலத்தையும் இடத்தையும் அறிந்து செயல் செய்தால், இந்த உலகத்தைத் தனதாக்க எண்ணினும், அது கைகூடும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain