திருக்குறள் - குறள் 383 - பொருட்பால் - இறைமாட்சி

திருக்குறள் - குறள் 383 - பொருட்பால் - இறைமாட்சி

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 383 - பொருட்பால் - இறைமாட்சி

குறள் எண்: 383

குறள் வரி:

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்

நீங்கா நிலன்ஆள் பவர்க்கு.

அதிகாரம்:

இறைமாட்சி

பால் வகை:

பொருட்பால்

இயல்:

அரசு இயல்

குறளின் விளக்கம்:

விழிப்போடு இருத்தல், தெளிந்த கல்வி, நெஞ்சுரம் ஆகிய மூன்றும் ஆட்சியாளர்களுக்கு நீங்காதிருக்க வேண்டிய பண்புகள்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain