திருக்குறள் - குறள் 483 - பொருட்பால் – காலமறிதல்
குறள் எண்: 483
குறள் வரி:
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்
அதிகாரம்:
காலமறிதல்
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
உரிய
கருவிகளின் துணையோடு, காலத்தை
அறிந்து, செயல்களை மேற்கொண்டால், முடியாத செயல் என்று
ஒன்று
உண்டோ?