திருக்குறள் - குறள் 382 - பொருட்பால் - இறைமாட்சி
குறள் எண்: 382
குறள் வரி:
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு.
அதிகாரம்:
இறைமாட்சி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
அச்சம்
இல்லாமை, ஏழைக்கு உதவுதல்,
அறிவுடைமை, ஊக்கம் உடைமை ஆகிய இந்த
நான்கு பண்புகளையும் குறைவில்லாமல் பெற்றிருப்பதே ஆட்சியாளர்க்கு இயல்பு
ஆகும்.