திருக்குறள் - குறள் 381 - பொருட்பால் - இறைமாட்சி
குறள் எண்: 381
குறள் வரி:
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
அதிகாரம்:
இறைமாட்சி
பால் வகை:
பொருட்பால்
இயல்:
அரசு இயல்
குறளின் விளக்கம்:
படைவீரர்,
குடிமக்கள், செல்வம், அமைச்சர்,
நண்பர், பாதுகாவல் என்னும் ஆறு உறுப்புகளும் உடையவனே ஆட்சியாளருள் சிங்கம் போன்றவன்.