திருக்குறள் - குறள் 379 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 379
குறள் வரி:
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
நல்லது
வரும்போது மகிழ்பவர், தீயது
வரும்போது வருந்துவது எதனால்?