திருக்குறள் - குறள் 377 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 377
குறள் வரி:
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
வரையறுக்கப்பட்ட வழிகளில் செல்லாமல், கோடிகோடியாகப்பொருள் சேர்த்தவரும் அதனை
அனுபவிக்க முடியாது.