திருக்குறள் - குறள் 376 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 376
குறள் வரி:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
உரிமை
இல்லாதவைகளை எவ்வளவுதான் பாதுகாத்தாலும் அவை
நிலைப்பதில்லை. உரிமையுடையவைகளைத் தூக்கி எறிந்தாலும் அவை
நீங்குவதில்லை.