திருக்குறள் - குறள் 372 - அறத்துப்பால் - ஊழ்

திருக்குறள் - குறள் 372 - அறத்துப்பால் - ஊழ்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 372 - அறத்துப்பால் - ஊழ்

குறள் எண்: 372

குறள் வரி:

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்

ஆகல்ஊழ் உற்றக் கடை.

அதிகாரம்:

ஊழ்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

ஊழியல்

குறளின் விளக்கம்:

தீய ஊழ் ஒருவனை முட்டாள் ஆக்கும்; நல்ல ஊழ் ஒருவனை அறிஞன் ஆக்கும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain