திருக்குறள் - குறள் 372 - அறத்துப்பால் - ஊழ்
குறள் எண்: 372
குறள் வரி:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.
அதிகாரம்:
ஊழ்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
ஊழியல்
குறளின் விளக்கம்:
தீய
ஊழ் ஒருவனை முட்டாள்
ஆக்கும்; நல்ல ஊழ்
ஒருவனை
அறிஞன் ஆக்கும்.