திருக்குறள் - குறள் 369 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

திருக்குறள் - குறள் 369 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

தினம் ஒரு குறள் 

திருக்குறள் - குறள் 369 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

குறள் எண்: 369

குறள் வரி:

இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.

அதிகாரம்:

அவா அறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

துன்பத்துள் துன்பம் ஆசையே; அந்த ஆசை நீங்கினால், இன்பம் தொடர்ந்து வரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain