திருக்குறள் - குறள் 369 - அறத்துப்பால் - அவா அறுத்தல்
குறள் எண்: 369
குறள் வரி:
இன்பம் இடையறாது ஈண்டும் அவாஎன்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
அதிகாரம்:
அவா அறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
துன்பத்துள் துன்பம் ஆசையே; அந்த
ஆசை நீங்கினால், இன்பம் தொடர்ந்து வரும்.