திருக்குறள் - குறள் 368 - அறத்துப்பால் - அவா அறுத்தல்
குறள் எண்: 368
குறள் வரி:
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
அதிகாரம்:
அவா அறுத்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஆசை
இல்லாதவர்க்குத் துன்பம்
இல்லை; ஆசை கொண்டவர்க்குத் துன்பம்
தொடர்ந்து வரும்.