திருக்குறள் - குறள் 368 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 368 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

குறள் எண்: 368

குறள் வரி:

அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃதுஉண்டேல்

தவாஅது மேன்மேல் வரும்.

அதிகாரம்:

அவா அறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை; ஆசை கொண்டவர்க்குத் துன்பம் தொடர்ந்து வரும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain