திருக்குறள் - குறள் 364 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

திருக்குறள் - குறள் 364 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 364 - அறத்துப்பால் - அவா அறுத்தல்

குறள் எண்: 364

குறள் வரி:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

அதிகாரம்:

அவா அறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமை; அந்த ஆசை இல்லாமையை வாய்மையால் அடையலாம்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain