திருக்குறள் - குறள் 359 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்
குறள் எண்: 359
குறள் வரி:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
அதிகாரம்:
மெய்யுணர்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
தன்
சார்பை உணர்ந்து, தனக்குள்ள
சார்புகள் நீங்கி வாழ்ந்தால், தொடர்ந்து வரும் துன்பங்கள் தொடரா.