திருக்குறள் - குறள் 358 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 358 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 358 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 358

குறள் வரி:

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

பிறப்பு என்னும் அறியாமை நீங்க, சிறப்பிற்குரிய இறைமையை உணர்வதே அறிவு.

 

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain