திருக்குறள் - குறள் 356 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்
குறள் எண்: 356
குறள் வரி:
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
அதிகாரம்:
மெய்யுணர்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
கற்றறிந்து மெய்ப்பொருள் காணும்
மெய்யுணர்வாளர்கள், மீண்டும்
பிறவாமைக்குரிய வழிவகைகள்
காண்பர்.