திருக்குறள் - குறள் 354 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்
குறள் எண்: 354
குறள் வரி:
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
அதிகாரம்:
மெய்யுணர்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஐம்புல
உணர்வுகளைத் தெளிவாகப் பெற்றிருந்தாலும், மெய்யுணர்வு இல்லை
என்றால் பயன் இல்லை.