திருக்குறள் - குறள் 353 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்
குறள் எண்: 353
குறள் வரி:
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணியது உடைத்து.
அதிகாரம்:
மெய்யுணர்தல்
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
ஐயப்பாடு
இல்லாமல் எதையும் தெளிவாக
உணரக்கூடியவர்களுக்கு, மண்ணைப்
போலவே விண்ணும் அணுக்கமாகத் தோன்றும்.