திருக்குறள் - குறள் 352 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

திருக்குறள் - குறள் 352 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

தினம் ஒரு குறள்

 திருக்குறள் - குறள் 352 - அறத்துப்பால் - மெய்யுணர்தல்

குறள் எண்: 352

குறள் வரி:

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.

அதிகாரம்:

மெய்யுணர்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

துறவற இயல்

குறளின் விளக்கம்:

குழப்பம் இல்லாத தெளிந்த அறிவு உள்ளவர்களுக்குத் துன்பம் விலகும்; இன்பம் பெருகும்.

Post a Comment

© Daily News. All rights reserved. Developed by Jago Desain