திருக்குறள் - குறள் 349 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 349
குறள் வரி:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
பற்றுகளிலிருந்து விலகும்போதுதான் பிறவித்
துன்பங்கள்
விலகும்; நிலையாமையும் தெளிவாகும்.