திருக்குறள் - குறள் 348 - அறத்துப்பால் - துறவு
குறள் எண்: 348
குறள் வரி:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
அதிகாரம்:
துறவு
பால் வகை:
அறத்துப்பால்
இயல்:
துறவற இயல்
குறளின் விளக்கம்:
முற்றும்
துறந்தவரே துறவிகளுள் தலைமையானவர்; மற்றவர்கள்
தெளிவில்லாமல் அறியாமை
வலைக்குள் சிக்கிக் கலங்குபவர்கள்.